Blog Archive

Thursday, November 27, 2014

இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ஸ்டோன்லீ.

Add caption
தென்னாடுடைய சிவனே போற்றி.
பிள்ளையாரப்பன்  காப்பான்.
அன்னையும் அவளது  இரு குமாரர்களும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அகிலாண்ட நாயகி.

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கம்பீரமான தலைப்பு. படங்கள் அத்தனையும் அழகோ அழகு. முதல் படத்தில் பிள்ளையாரப்பா வெகு ஜோர் ! :) பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அனைத்தும் அழகு
நன்றி

ஸ்ரீராம். said...

உள்ளூரில் இருப்பது போலவே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வை கோ ஜி.உங்கள் வருகை மிக சந்தோஷமா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜயக்குமார்.கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். கோவிலில் கூட்டம் இல்லை. விளக்கேற்ற முடிந்தது. அமைதியும் பிரசாதமும் சூப்பர்.

priyasaki said...

அழகான கோவில்.படங்கள் அழகு.நன்றிம்மா.

Rathnavel Natarajan said...

படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.