Blog Archive

Tuesday, September 09, 2014

வானம் தரையில் ஒரு வானம் பிட் செப்டம்பர் தலைப்பு

முழுநிலா ஆவணி மாதம்
விமானத்திலிருந்து எடுத்தது புதுக்காலை
காலை வானம்
வானமும் பூமியும்
பதினான்காம் நாள் நிலாவும் வானமும்
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தரையில் மலர்ந்த பூக்கள்

11 comments:

இராஜராஜேஸ்வரி said...

கண்களும் மனமும் உற்சாகம் கொள்ளும் படங்கள்.. அருமை..பாராட்டுக்கள்.!

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. புதுக்காலை, வானமும் பூமியும், பூக்கள் மிகப் பிடித்தன.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜேஸ்வரி.மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜேஸ்வரி.மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி,மஹாபலிபுரம் படம் பழையது. மற்றதெல்லாம் புதுசு.வானமும் பூமியும் கூட பழசு தான்பா. காமிரா வந்தால்தான் படங்கள். ஐபாட் படம் ஜஸ்ட் ஓகே.

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களுமே அருமை.

RajalakshmiParamasivam said...

கண்ணிற்கு குளிர்ச்சியான படங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

எல்லாப் படங்களுமே அழகு.....

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அனைத்தும் அருமை
அருமை

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். நன்றி வெங்கட் நன்றி ஜெயகுமார்.

மாதேவி said...

மனத்தை கொள்ளை கொள்ளும் படங்கள்.