Blog Archive

Saturday, August 16, 2014

போய் வருகிறேன் .பை பை சிகாகோ.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பலவித பயணங்களில்   இதுவும் ஒன்று. வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த அமெரிக்காவின்  கதி என்னாவது.                 மிக அருமையான உறவுகளும் தோழமைகளும் கிடைத்த இடம்.  வென் ஆர் யூ  கமிங் பாக்   தான்  எல்லார் வார்த்தையும்.  கடவுள் தான் சொல்லணும்னு சொல்லி இருக்கிறேன்.                        கடவுள் அனைவரையும் காப்பாற்றிப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.  அது ஒன்றுதான் என் பிரார்த்தனை.   மீண்டும் சந்திக்கலாம்..

7 comments:

Geetha Sambasivam said...

எங்கே சென்றாலும் இணையத்தில் இரண்டு மணியாவது உட்காருங்க. அப்படியே உங்கள் உடம்பையும் பத்திரமாப் பார்த்துக்குங்க. சென்னை வந்தால் சொல்லுங்க. எப்படியானும் உங்களைச் சந்திக்க முயல்கிறேன்.

ஸ்ரீராம். said...

//வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த அமெரிக்காவின் கதி என்னாவது//

:)))

Angel said...

Take care ma ...see you soon
btw ..the flowers are sooo pretty !

ராமலக்ஷ்மி said...

பயணமும் சந்தித்த உறவுகளும் நண்பர்களும் மனதிற்கு இதம் அளித்திருப்பார்கள். நேரமிருக்கையில் எழுதுங்கள்:).

வல்லிசிம்ஹன் said...

இதோ வந்தாச்சு கீதா. இணையம் பார்க்காமல் எப்படி இருக்க முடியும். உங்களையெல்லாம் பார்த்துப் பேசாமல் இருக்கவே முடியாது,. நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அதே தான் ஸ்ரீராம். ஒவ்வொரு ஊரையும் வாழவைக்கத்தானே நாமே வரோம்.:))

வல்லிசிம்ஹன் said...

Thanks Anjel. will definetle take care.Its very chill here around 7 C.How about london?