Blog Archive

Monday, July 07, 2014

சுவாமி நாராயணன் கோவில் சிகாகோ

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Add caption

23 comments:

ஸ்ரீராம். said...

அழகழகாகப் படங்கள். முன்பு ஒருமுறை சாய்ராம் கோபாலன் கூட இந்தக் கோவில் படங்கள் சிலவற்றைப்பகிர்ந்த நினைவு,

வல்லிசிம்ஹன் said...

தான்க்ஸ் ஸ்ரீராம். நானே முன்பொரு முறை பதிவிட்டிருக்கிறேன். அப்பொழுது கோவிலுக்குள் படம் எடுக்க முடிந்தது. இந்த தடவை வெளிப்படங்கள் நிறைய. சாயி கோபால் இங்கெ இருக்கிறாரா.

Thenammai Lakshmanan said...

அருமை அம்மா.

வீடியோவை ஆசையோடு க்ளிக்கினேன்.

ஆனால் அது படம்தான்.. :(

வெங்கட் நாகராஜ் said...

பொதுவாக இந்த கோவில்களில் படம் எடுக்க அனுமதி கொடுப்பதில்லையே.... தில்லியில் உள்ள ஸ்வாமி நாராயண் கோவிலும் மிக அழகு. ஆனால் உள்ளே கேமரா/செல்ஃபோன் கொண்டு சொல்ல அனுமதி இல்லை :(

மிக அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட். கோவிலுக்கு வெளியே எடுத்தபடங்கள் சனிக்கிழமை போனபோது எடுத்தது. இன்னோரு ஒபடம் சாங்டம் சாங்டோரம் வெளிநாட்டுக்காரர் கைபேசியில் எடுத்துக் கொண்டிருந்தார். கோவில் மூடியிருந்த நேரம். காவலாளி பார்க்கவில்லை. நான் போட்டிருக்கும் கர்பகிரஹ படம் கூகிளார் கொடுத்ததுமா.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!!!!!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அழகான கோயில்...

கரந்தை ஜெயக்குமார் said...

கண்ணைக் கவரும் அற்புதப் படங்கள்

வடுவூர் குமார் said...

வாவ்! அருமையாக இருக்கு.
துளசி மேடம் அடுத்து டிக் செய்ய காத்திருங்காக போல் இருக்கு.:-)

ADHI VENKAT said...

மிகவும் அழகான படங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிமா, முழுவதும் மார்பிள். கண்ணை வைத்தால் வைத்த இடம்னு அவ்வளவு அழ்குச் சிற்பங்கதசாவதார்ம்,தன்வந்திரி,மோகினி என்று அட்டகாசமான வடிவமைப்பு. அதையெல்லாம் படம் எடுக்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஜெயபாலன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். அவங்க டெல்லி கோவிலெல்லாம் பாத்திருக்காங்க.அதனால இதெல்லாம் அதிசயமா இருக்குமோன்னு சம்சயம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேன். அது வீடியோ தான். ஏனோ இயங்கவில்லை. ஸாரிமா.

மாதேவி said...

மிகவும் அழகான கோயில். காணக்கிடைத்தது நன்றி.

priyasaki said...

கோவில் மிகமிக அழகா இருக்கும்மா.லண்டனிலும் இப்படி ஒரு கோவில் இருக்கு. அங்கே போயிருந்தேன்.புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. பகிர்வுக்கு ரெம்ப நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

அற்புதமான பகிர்வு! நன்றி வல்லிம்மா.

துளசி கோபால் said...

ஆமடாவாடில் இருக்கும் முதல் ஸ்வாமிநாராயண் கோவில் போயிருக்கேன்ப்பா. ரொம்ப பூர்வீகம். உண்மையான ப்ராச்சீன்:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. வேலைகளுக்கு நடுவில் வந்து கண்டுகொண்டதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நீங்கள் இந்தக் கோவிலை எத்தனை கோணங்களில் எடுத்திருப்பீர்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்தேமா.

கோமதி அரசு said...

அழகான் கோவில்.
படங்கள் எல்லாம் அழகு.