Blog Archive

Monday, July 14, 2014

காலையும் நீயே மாலையும் நீயே

நான் இல்லாவிடில் இத்தனை அழகு  உனக்குக் கிடைக்குமா.
தோட்டத்தின் கோடியில்  இருக்கும் மரகதம்
Add caption
புல்வெளிப் புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி
Add caption
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
இயற்கை அன்னைக்கு எத்தனை வண்ணங்கள்.
Addcaption
சாளரத்தைதொட்டுச் செல்லும் கிரணங்கள்
இந்த இலைகளும் எத்தனை வண்ணம்தான் காட்டுமோ
 
புனித மலர் கண்ணுக்குக் குளிர்ச்சி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாலை வண்ணம்

15 comments:

Ravichandran M said...

ஒவ்வொரு படமும் அழகு!

கோமதி அரசு said...


எல்லா படங்களும் மிக அருமை.
மாலை நேரம் மஞ்சள் வானம் மிக அருமை.

ஸ்ரீராம். said...

பல நிறங்களில், பல மன நிலையைக் காட்டும் புகைப்படங்கள். எல்லாமே நன்றாக இருக்கின்றன.

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் அழகான படங்கள். ஒவ்வொன்றும் கண்களைக் கவரும் படங்கள்..

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..

இராஜராஜேஸ்வரி said...

காலையும் அழ்கு..
மாலையும் அழகு.!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கிருஷ்ணா ரவி. வானமும் இந்தப் பச்சையும் பலநேரங்களில் பலவண்ணங்கள் காட்டுகின்றன. பாராட்டுக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதிமா. அத்தனை வண்ணத்தையும் ஒரு காமிராவில் அடைக்க முடியவில்லை. அதீதமான ஓவியங்களை இறைவன் வரைகிறான். மிக மகிழ்ச்சி கோமதி. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பூக்களும் இலைகளுமே விதவித மாயாஜாலம் ஸ்ரீராம். இலைகளூடே சூரிய கிரணங்கள் ஆடும் அருமை விளக்க முடியாது.டொர்னேடோ பயம் இல்லாவிட்டால் மழையைக்கூட ரசிக்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். உங்கள் பதிவையும் படித்துவிட்டு வந்தேன். என்னால் மட்டும் பின்னூட்டம் போடமுடியவில்லையேனு வருத்தம்.மீண்டும் முயல்கிறேன். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.இறைவன் படைப்பில் அனைத்தும் அழகு இல்லையாமா. நன்றீ மா.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் படங்கள் அம்மா...

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!

வெயிலுக்கு ஏங்குதே என் மனசு!

Geetha Sambasivam said...

அருமையான ரசனையுள்ள படங்கள். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

அருமை,காலையில் இந்த படங்களை பார்த்தவுடன் புத்துணர்ச்சி தோன்றுகிறது.நன்றி

மாதேவி said...

அழகான படங்கள்.