Blog Archive

Tuesday, May 13, 2014

இன்று புதிதாய்ப் பிறந்தது எங்கள் சிங்கம் !!!!!

சிரிக்கும்  சிங்கம் 
எங்கள் சிங்கப் பிரான் 
 அதோ   ஹரி  என்றார் 
 இதோ இங்கே என்று  தோன்றினான் நரசிங்கம்   அண்டம் கிடிகிடுக்க அரக்கன் மனம் சிதறுபட  பிள்ளைப் பிரகலாதனைக் காத்து   அனைவரையும்  ரட்சிக்கத்   தோன்றிய எம் சிங்கபிரான்    இன்னும் காப்பான்.          எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மம  தேஹி  கராவலம்பம் 

10 comments:

காரஞ்சன் சிந்தனைகள் said...

அருமை! சிரித்த சிங்கமுகன் எங்கும் நிறைந்தவன் எல்லோர்க்கும் அருள்செய்வார்! நன்றி!

ஸ்ரீராம். said...

நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

நரசிம்மரின் அருள் எல்லோருக்கும் உங்கள் மூலம் கிடைத்தது, வல்லி. நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

அண்டம் கீறிச்
சிரித்தது செங்கட் சீயம் ..!

தி.தமிழ் இளங்கோ said...

நரசிம்ம அவதாரம்! உங்களுக்கு நரசிம்மம் உங்கள் சிங்கம்தான்! இறைவனோடு கலந்து விட்ட அவர் இப்போது சாணிலும், உங்கள் வீட்டிலும், உங்கள் நினைவுகளிலும் எங்கும் நீக்கமற உள்ளார்.

Geetha Sambasivam said...

அருமையான நரசிம்ம ஜெயந்திப் பகிர்வு. உங்கள் சிங்கமும் என்றென்றும் நினைவில் இருப்பார்.

Geetha Sambasivam said...

Sorry, the page you were looking for in this blog does not exist.//

உங்க அழகர் பதிவைத் தேடினால் மேற்கண்ட பதில் தான் வருது வல்லி. :(

வல்லிசிம்ஹன் said...

http://naachiyaar.blogspot.com/2014/05/blog-post_8067.htmlகீதா, இந்த லின்க் பாருங்கோ.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

வெங்கட் நாகராஜ் said...

நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள்.... அன்று திருவரங்கத்தில் உள்ள தசாவதார சன்னதியில் உள்ள நரசிம்மரைத் தரிசித்தேன்....