Blog Archive

Wednesday, March 05, 2014

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

புதிய  வானம்  புதிய  ஞாயிறு
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சூரியன்                      மறைந்தால் தான் என்ன.   மனம் விழித்திருக்கும் போது நல்ல நினைவுகள் எழட்டும்.  இங்கிருப்பவர்கள் வானுலகம் எய்தினவர்கள் அனைவரும் நல்வாழ்வு ஒஎற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  என் அன்புக் கணவருக்கு 74 ஆவது பிறந்த நாள்.நல்வாழ்த்த்துகள்.     தான் பெற்ற செல்வங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆசிகள்   வழங்கட்டும்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

எங்கள் வணக்கங்களும்.

”தளிர் சுரேஷ்” said...

வணக்கங்கள் அம்மா! இறைவனிடம் ப்ரார்திக்கிறேன்! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் வாழும் அவருக்கு என்றும் வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

ஆயிரமாண்டு பந்தம் இன்று மட்டுமல்ல, நாளை என்றில்லை என்றும் இருக்கும் சொந்தம்...

எங்கள் வணக்கங்களும்.

Geetha Sambasivam said...

எங்கள் வாழ்த்துகளும், வணக்கமும் வல்லி. கண்ணீர் வர வைச்ச பதிவு.

மாதேவி said...

வணங்குகின்றோம்.

மகளிர்தினவாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

எங்கள் வணக்கங்களும்......

பொருத்தமான பாடல்.....

துளசி கோபால் said...

சிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

எழுபதாம் விழாவில் நாங்களும் கலந்து கொண்டது இன்னும் நினைவில் பசுமையாகவே இருக்கின்றது.

கோமதி அரசு said...

சார் தன் குடும்பத்தினர்களுக்கு தன் வாழ்த்துக்களை அளித்து நலமாக வாழ வைப்பார்கள்.
அருமையான பாடல் பகிர்வு .