Blog Archive

Monday, March 03, 2014

குளிரின் ஒரு பக்கம்

பூமிக்கும் வானத்துக்கும் நடுவில் மேகக் கடல்
கீழே  தெரியும் பனிக்கடல்
வீட்டின் முன்புறம் பனி விழுந்த  மலைகள்
பயணம் தயாராக  இன்னும் 5   நிமிடங்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
son trying his hand  at the  snow b

11 comments:

ராமலக்ஷ்மி said...

அற்புதமான காட்சிகள்.

பயணம் இனிதாக அமையட்டும்.

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள். சிகாகோ சேர்ந்தாச்சா?

இன்னம்பூரான் said...

பிடிக்காமல் என்ன? பனிமழை பெய்தது. சித்திரமும் பேசியது.

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதமான படங்கள்...

ADHI VENKAT said...

அழகான படங்கள். அற்புதமான காட்சிகள்.

Geetha Sambasivam said...

சிகாகோ போய்ச் சேர்ந்தாச்சா? குளிரில் பத்திரமாக இருங்க. உங்கள் பெண், மாப்பிள்ளை, பேரன்களின் இதமான அன்பினால் உங்கள் மனம் சாந்தி அடைந்து தேறட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள்.....

சிகாகோ போய்ச் சேர்ந்தாச்சா.....

வரும் எல்லா நாட்களும் இனிதாய் அமையட்டும்.....

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா. ஆமாம் சிகாகோ வந்தாச்சு. இன்று வெய்யில் பார்க்க முடிந்தத்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். எல்லோருக்கும் நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்.

துளசி கோபால் said...

பனி படந்த தோட்டம் ஒரு அழகுதான், ஜன்னல்வழியாகப் பார்க்கும்போது!

லேட் அட்டென்டன்ஸுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.

கோமதி அரசு said...

சிகாகோ பனி படங்கள் அழகு.