Blog Archive

Saturday, November 02, 2013

இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்

சீதாராமனுக்கு ஜெய்
அருள் வெள்ளம் அள்ளித்
தருக அம்மா.
பிரஹ்லாத வரதன் எங்கள் பெருமான்  லக்ஷ்மி நரசிம்ஹன்
நம்  பாலாஜி
கூகிளில் கிடைத்த  கோலம்
வெள்ளிக் கங்கை வெளியூரில்

 தீபங்கள்     ஓளி  தர

தீபங்களின் ஒளியின் இறைவனைக் கண்டு
கொடுக்க முடிந்த வரை அன்பாக  வழங்கி
அவர்களின் முகப் பரவசத்தால்
நாம் இன்பம் பெறுவோம்.
வாழ்க வையகம்.
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்
அனைவருக்கும்  பதிகிறேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

26 comments:

பால கணேஷ் said...

இறை தரிசனமும், புனித நதியின் தரிசனமும் அத்துடன் உங்களின் மனமுவந்த நல்வாழ்த்தும்... களை கட்டிருச்சும்மா தீபாவளி! உங்களுக்கும் சிங்கம் ஸாருக்கும் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

S.Muruganandam said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லியம்மா

துளசி கோபால் said...

அன்பு வல்லி,

தங்களுக்கும் தங்கள் வாசகர்கர்கள் நண்பர்கள், குடுபத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தீபத்திருநாள் வாழ்த்து(க்)கள்.

தொலை தூரத்தில் இருந்து,
துளசி, கோபால் & ரஜ்ஜு.

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

மங்களம் பொங்கும் திருநாளாக
மனதினில் இந்நாள் நிலைத்திடவே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

வல்லிசிம்ஹன் said...

நன்றி கணேஷ். சிங்கம் சார் கிட்டயும் சொல்கிறேன்.
உங்கள் மனைவி குழந்தைகள் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துகள் மீண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். அடுத்த தீபாவளி நல்ல படியாக அமையட்டும்.
நன்றி முருகானந்தம் சுப்ரமணியன். தங்கள் குடும்பத்திற்கும் எங்கள் நல் வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி இறைவன் அருள் எங்கும் தங்கி இருக்கட்டும்.
அவன் ஒருவனே நம்மைக் காப்பாற்றக்கூடியவன்.
வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தமிழ் இளங்கோ தங்களுக்கும் குடும்பத்துக்கும் குறையாத வளத்தை இந்தத் தீபத்திருநாள் வழங்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பாள் அடியாள். உங்களை அழைக்கும்போதே மனம் நிறைகிறது.
அழகிய நற்சொல்களுக்கு மிகவும் நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

கோமதி அரசு said...

உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அக்கா.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அப்பாதுரை said...

தீபாவளி வாழ்த்துக்கள் . முதல் படம் பிரமாதமாக உள்ளது.

Geetha Sambasivam said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். நேத்து உங்களை ரொம்ப நினைச்சுண்டோம். :))))

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துகள் வல்லிம்மா. மிக அழகான படங்கள்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்,வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றீ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,தீபாவளி நன்றாக நடந்தேறி இருக்கும் என்று ந்ம்புகிறேன். பேரனுக்கு மத்தாப்ப்பு கிடைத்ததா.

வல்லிசிம்ஹன் said...

கவிதையால் வாழ்த்தி மனம் குளிர வைத்துவிட்டீர்கள் திரு.பாரதிதாசன்.
மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
கூகிள் படம்தான் பா. அழகாக இருக்கிறதில்லையா.

வல்லிசிம்ஹன் said...

நானும் உங்களை நிறைய நினைத்துக் கொண்டேன். நண்பர் உங்களிட்ம் பேசினதாகச் சொன்னார்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி .மிக நன்றிமா. உங்களுக்கும் இன்று தீபாவளியா.நேற்றா. எப்படியானாலும் வாழ்த்துகள் எப்பவும் உண்டு.

sury siva said...

சீதா ராமன் கல்யாண திருக்கோலம் அழகோ அழகு.



இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்.
உங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகளை அனுப்புகிறோம்.
மிக நன்றி.

மாதேவி said...

வாழ்த்துக்கு மகிழ்கின்றோம்.

இனிய வாழ்த்துகள்.