Blog Archive

Thursday, September 19, 2013

அமெரிக்காவின் ஹார்வெஸ்ட் நிலா

உதித்துக் கொண்டிருக்கும் நிலா
இது அல்லவோ  புகைப்படம்
ரொம்பப் பெரிய தோசை நிலா
சந்திரனோ   சூரியனோ
ஊரும் பெருசு நிலாவும் பெருசு:(


கூகிளில் அறுவடை நிலாவைத் தேடினேன்.
அமெரிக்காவின் பிரத்தியேக நிலாக் கண்காட்சி.

ஹ்ம்ம்ம். பெருமூச்சுதான் வருகிறது.:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகோ அழகு...

இராஜராஜேஸ்வரி said...



உதித்துக் கொண்டிருக்கும் நிலா

இது அல்லவோ புகைப்படம்...

பாராட்டுக்கள்..!

ராமலக்ஷ்மி said...

உதிக்கும் சிவந்த நிலாவைப் படமாக்கும் ஆசை உண்டு. அருமையான பகிர்வு வல்லிம்மா!

சாந்தி மாரியப்பன் said...

கண்கொள்ளாக்காட்சி!!

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!

ஸாதிகா said...

கண்கவரும் புகைப்படங்கள்!!

வல்லிசிம்ஹன் said...

பெண்ணிடம் அவங்க ஊர் நிலாவைப் படமாக்கும்படி சொன்ன போது,வெளியே தலை காட்ட முடியாதபடி சில் என்றிருப்பதாகச் சொன்னாள்.நேரம் வேறு ஆகியிருந்தது.
அதனால் கூகிள் துணையோடு தேடிப் பதிவிட்டேன் இராஜராஜேஸ்வரி.:)

ADHI VENKAT said...

ஜோரா இருக்கே!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,சிலசமயம் கடற்கரையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிதாகப் பார்த்ததில்லை.அப்படியே அழகு பறக்கிறது. கூகிளாருக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல்.கண்களை எவ்வளவு பெரிதாக விரிக்க வேண்டும் என்று யோசிக்கிறேன்.தீரத்தாகம் ஆகிவிட்ட்து.
நிலவுத்தாகம்.:)

வல்லிசிம்ஹன் said...

அதே அதே துளசி:)

Unknown said...


கூகிள் ஆண்டவர் கேட்ட தெல்லாம்
கொடுப்பார் அவருக்கும் வாங்கித் தந்த
உங்களுக்கும் நன்றி!

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு ஸாதிகா.அமீரகத்தில் கூட கோடைகால நிலவு வெகு அழகாக இருக்கும்.
ஆனாலும் இந்த நிலா என்னைத் திகைப்பில் ஆழ்த்துகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் புலவர் ஐயா.
எத்தனை ஆயிரம் படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.!!வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அட!குமார்.

வரணும் மா. நன்றாக இருக்கிறீர்களா. நன்றாக இருக்கிறது இல்லையா இந்த நிலவு.பிரம்மாண்டம்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி. கூகிளாருக்குத் தான் நன்றி.அடுத்து இந்த யோசனை சொன்ன என் பெண்ணுக்கு:)

ஸ்ரீராம். said...

இதோ வந்து விட்டது இன்னொரு பௌர்ணமி... கேமிராவும் கையுமாக நிலாவைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கோமதி அரசு said...

கண்ணை கவரும் நிலா .நானும் இங்கு நிலாக்களை படம் எடுத்தேன்.

மாதேவி said...

சிவந்தநிலா அழகோ அழகு!!