Blog Archive

Monday, September 16, 2013

அசைவு,ஆட்டம், நடனம்,நாட்டியம் பிட் போட்டி செப்டம்பர் 2013

கடலின் நடனம்
டால்ஃபின்  டான்ஸ்
மழலையாட மங்கையாட
நான் ரெடி நீங்க ரெடியா
கங்னாம் நாட்டியம்
ஆட நான் ரெடி.
என்றும் நடனம்


அருவியின் நடனம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை அம்மா...

ராமலக்ஷ்மி said...

அருவியின் தீம்தனனா நளினம். அலையின் ஆட்டம்,குழந்தைகளின் கொண்டாட்டம் எல்லாமே அழகு. 5ஆம் படத்தில் சிறுவர்கள் முகத்தில் என்ன ஒரு குதூகலம்:)!

இராஜராஜேஸ்வரி said...

எங்கும் நடனம் ..அருமை..!

Unknown said...


படங்கள் அனைத்தும் அருமை! சகோதரி!

சாந்தி மாரியப்பன் said...

மயிலாட்டம் ஜோர் வல்லிமா..

மாதேவி said...

ஆட்டம் கொண்டாட்டம்.

ஸ்ரீராம். said...

'பாலநடனத்' தில் பல வகை நடனம்! ஜாலியா ஆடறாங்கப்பா...!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை. ரசித்தேன்.....

Kanchana Radhakrishnan said...

அருமை.

Ranjani Narayanan said...

அலை, மற்றும் அருவியின் நடனங்கள் இயற்கை தந்த அற்புத விருந்து!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நடன விழாவுக்கெல்லாம் போகும் வழ்க்கம் இல்லை.
தெரிந்த அளவில் பதிவிட்டிருக்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.சிறந்த நடனத்துக்கான ப்பரிசுகளையும் இந்தச் சகோதரர்களே வென்றனர்!!!!பார்த்துக் கொண்டிருந்த எங்களையே ஆடணும் என்கிற ஆசையைத் தூண்டிய சிறுவர்கள்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.பிட் தளத்தில் அருமையான படங்கள் வந்திருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி புலவர் ஐயா.தங்கள் வருகை என்னை மிகவும் கௌரவிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

சாரல்:)
ஆடாத மயிலுண்டோனு கேப்பாங்க இல்லையா. இதோ நான்! தியான மயில்னு சொல்கிறது இது.!!!நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் ஐடியா. நித்ய நடனத்தில் இருக்கும் இறைவனின் மகிமை. நன்றி மாதேவி.

வல்லிசிம்ஹன் said...

பேத்தியின் பிறந்த நாள் விழாவில் இந்த கங்னாம் பாட்டைப் போட்டதும் குழந்தைகள் போட்ட ஆட்டம் இருக்கே.!!!
சொல்லி முடியாது. மனசுக்கு ரொம்ப இதம் ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.இன்னோரு நடனப் பதிவு போட்டுடலாமா:)

துளசி கோபால் said...

மயிலார் சூப்பர்!

குழந்தைகளின் நாட்டியம் அதி சூப்பர்!!!

ரசித்தேன் தேன் தேன்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் காஞ்சனா. வருகைக்கும் ரசிப்புக்கும் மிக நன்றி.