Blog Archive

Tuesday, July 30, 2013

பூப்பூவாய்ப் பறக்காத பட்டாம்பூச்சி.

Add caption
Add caption


 கடற்கரையும் அந்தக் காற்றினால் சிறிது கூட அஞ்சாமல்
 இலையில் ஆடிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சியும்
ஒரு மோனத்தவத்தை நினைவூட்டின,.

எது வந்தாலும் இறைவனடியைப் பிடித்துவிட்டால்
நாம்    காப்பாற்றப் படுவோம் என்பதே
எனக்குத் தோன்றியது.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

13 comments:

இராஜராஜேஸ்வரி said...

மோனத்தவத்தை நினைவூட்டின,

"பூப்பூவாய்ப் பறக்காத பூவானது பட்டாம்பூச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... பறந்தேன்...

ராமலக்ஷ்மி said...

அருமையாய் போஸ் கொடுத்திருக்கிறதே:)! இரண்டாவது படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

ஸ்ரீராம். said...

கவனத்தோடு செய்யும் எந்தக் காரியமும் சிதறாது! அருமையான படங்கள்.

Geetha Sambasivam said...

நானும் பிடிச்சு வைச்சிருக்கேன். போட்டாச்சு. :))))

வல்லிசிம்ஹன் said...

படம் எடுக்கும் வரை அசையக் கூட இல்லை இந்தப் பட்டு.
இராஜேஸ்வரி உண்மையிலேயே தவம் தான். இந்த நிலை நமக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா பட்டுப் பூச்சிக்குப் பதிலாக நீங்கள் தேன் குடித்துவிட்டீர்களா தனபாலன்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ராமலக்ஷ்மி. மிகவும் பக்கம் போய் தொந்தரவு செய்ய ஆசையில்லை. முடிந்தவரை எடுத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் . பூச்சியோட கவனமும் சிதறாமல் காமிராவும் ஆடாமல் எடுத்துவிட்டேன். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அட, கீதா!! பட்டு போட்டோ வாரமா இன்னிக்கு:)

வெங்கட் நாகராஜ் said...

அழகிய படம்.....

பாராட்டுகள் வல்லிம்மா.....

கோமதி அரசு said...

அழகிய பட்டாம் பூச்சி.அழகாய் வந்து இருக்கிறது படம்.

துளசி கோபால் said...

எங்கேப்பா இந்த இடம்? சிங்காரச்சென்னையா என்ன?

என்ன ஒரு பசுமை! க்ரேட் பிக்சர்!