Blog Archive

Friday, January 18, 2013

பிடித்ததில் பிடித்தது பிட் ஜனவரி போட்டி

நதியும் படகுகளும்
Add caption
ஐஃபெல் டவர்
பாரீஸ் நகர மெயின்  தெரு
பாரீசின்  ஓடங்கள்
கதிரவன் உதயம்
உதயத்தின் வண்ணங்கள்
வெயிலும் நிழலும்
ஜெரேனியம் பூக்கள்
தொடரும்...........

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

13 comments:

ADHI VENKAT said...

சிறப்பான படங்கள். அனைத்துமே அழகு. பரிசு பெற வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

பரிசு பெற வாழ்த்துகள்மா....

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களுமே அழகாக இருக்கின்றன..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,பாராட்டுக்ளுக்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ஸ்ரீராம்.

நன்றி மா வெங்கட்.

Ranjani Narayanan said...

அன்பு வல்லி,
நீங்கள் பிடித்ததில் எனக்கு எல்லாமே பிடித்து இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். கதிரவன் உதயமும் உதயத்தின் எண்ணங்களும் மிக அழகு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உதயத்தின் வண்ணம் கவிதையா இருக்கு..:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி, வந்து பார்த்துப் பொறுமையாக் கருத்தும் சொன்னதற்கு ரொம்ப நன்றிமா. இயற்கை எப்பொழுதுமே ஏமாற்றுவதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அலுக்காதது ஒன்று உண்டனல் அது கடலும் கதிரவனும் தான் ராமலக்ஷ்மி.
ஓ .பேரனுடைய படம் அனுப்பணும்னு நினைத்தேன்.
அவர்களுக்கு சம்மதம் இராது. அதனால் அனுப்பவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கயல்.உதயம் சந்திரனோ சூரியனோ மனதைக் கொள்ளை கொள்ளும். மஹாபலிபுரக் கடற்கரை அமிர்தமான இடமாக வாய்த்தது. ஐந்தரை மணிக்கே மகன் எங்கள் காட்டேஜுக்கு வந்து தட்டிவிட்டான்:)
காப்பிக் கப்போடு ஓடினேன். ஆதவன் ஏமாற்றவில்லை.
மிக நன்றி.

மாதேவி said...

ரொம்பப் பிடித்தது உதயத்தின் வண்ணம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.