Blog Archive

Tuesday, November 27, 2012

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்

 



அன்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபத்திருநாள்
வாழ்த்துகள்.
பரணி தீபம், கார்த்திகை தீபம் கண்டு உள்ளம் மகிழ்ந்து
அண்ணாமலையாரையும் கந்தனையும், ,அவன் அண்ணன் கணேசனையும்,இலக்குமி தேவியையும் மனமார வணங்கி
நம் வாழ்வு இன்ப ஒளி பொங்க துன்பங்கள் நீங்க பிரார்த்திக்கலாம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

14 comments:

Matangi Mawley said...

Happy Karthika to u too! :D

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி. தீபத்திருநாள் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

நன்றி வல்லிம்மா.

தங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்!

Ranjani Narayanan said...

வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் வல்லி!

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதங்கி. ...நலமாப்பா.
நன்றி ஸ்ரீராம் உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் வாழ்த்துகள்.

நன்றி தனபாலன் இனிய திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதி. ஸ்ரீரங்கத்தில் கார்த்திகையும் கோலாகலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி
வாழ்த்துகள் பங்களூரு நோக்கியும் உங்களையும்ரஞ்சனியையும் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

sury siva said...

கார்த்திகை தீப வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்
மீனாட்சி பாட்டி.

மாதேவி said...

வாழ்த்துக்கு மகிழ்ச்சி.

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அரியர்ஸெல்லாம் க்ளியர் பண்ணிட்டேன். இன்னிக்கு ரங்கன் கார்த்திகை கொண்டாடறார். நமக்கெல்லாம் நேத்திக்கே ஆச்சு. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

எங்களுக்கும் கபாலீஸ்வரர் கோவில் காரணீஸ்வரர் கோவில் இங்கெல்லாம் இன்னிக்குத்தான். பவுர்ணமி என்பதனால் என்று சொன்னார்கள்.
கீதா வாழ்த்துகளுக்கு நன்றி.