Blog Archive

Friday, August 24, 2012

சென்னைத் தமிழ்ப் பதிவர் மாநாட்டுக்கு வாழ்த்துகள்


 வரும் 26 ஆம் தேதி நடக்கப் போகும் மாபெரும் பதிவர் மாநாட்டுக்கு

எங்கள் வாழ்த்துகள்.உழைக்கும் அனைவருக்கும் நன்றி. இங்கிருக்கின்ற பூக்களால் கொத்து  ஒன்று உங்களை வந்து சேர்கிறது.
இந்த ஒற்றுமை என்றும் நிலைக்க வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

6 comments:

பால கணேஷ் said...

இந்தப் பூங்கொத்துக்களைப் போல பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன். நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை வல்லிம்மா. பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடக்கும்... மிக்க நன்றி அம்மா... நானும் செல்கிறேன்...

இதைப்பற்றி என் பதிவில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

ராமலக்ஷ்மி said...

உங்கள் வாழ்த்துகளை நானும் வழிமொழிகிறேன். பூங்கொத்துப் படங்கள் அழகான பரிசு:)!

ஸ்ரீராம். said...

இதிலிருந்தே நானும் ஒரு (ஹி...ஹி...) பூங்கொத்து எடுத்துக் கொடுத்து வாழ்த்துகிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

பதிவர் சந்திப்பிற்கு பூங்கொத்து....

விழாவில் நீங்களும் பங்கெடுப்பது குறித்து மகிழ்ச்சி.

மாதேவி said...

விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பூக்கள் கொத்துக்களாக மலர்ந்து மகிழ்வுறட்டும்.