Blog Archive

Sunday, July 08, 2012

என் துர்காவும் பட்டீச்சுரமும் பழையாறையும்

கும்பகோண நிலா

சற்றே விலகி நிற்கும்  நந்தி எம்பெருமான்
தேனுபுரீஸ்வரர்    கோபுரம்
பட்டாபிஷேக ராமன் கும்பகோணம்
கண்டேன்   என் துர்க்கையை!
உப்பிலி அப்பனின் யானையும் நானும்

20 comments:

Unknown said...

ஆச்சரியம் அம்மா நாங்களும் குடும்பத்துடன் கடந்தவாரம் கும்பகோணம் திருத்தல யாத்திரை சென்று வந்தோம் உங்கள் பதிவை கண்டதும் ஒரேஆச்சரியமாகவும் சந்தோஷமாக இருந்தது

Geetha Sambasivam said...

நல்லபடி தரிசனங்கள் ஆனதில் சந்தோஷம், உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். ரயில் பயணம் இனிமைதான். என்ன இருந்தாலும் ரயில் பயணத்தின் சுகம் காரில் செல்வதில் வராது. :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா.... படங்கள் எல்லாமுமே அருமை ! தொடர வாழ்த்துக்கள் அம்மா ! நன்றி !

Matangi Mawley said...

never been to these temples! (Mayavaram seerkazhi- yes... others.. no!)

sundar said...

உப்பிலியப்பன் கோயில் மற்றும் திருநாகேஸ்வரம் போயிருக்கிறோம் கர்ப்பரக்‌ஷாம்பிகை எங்கே என்று தெரியாது

வெங்கட் நாகராஜ் said...

என்னுடைய நீண்ட நாள் ஆசை பட்டீஸ்வரம் செல்ல... எப்போது வாய்க்கப்போகிறதோ!

வல்லிசிம்ஹன் said...

அடட்டா! தெரிந்திருந்தால் பதிவர் மாநாடு நடத்தி இருக்கலாம் இந்திராமா:)

வல்லிசிம்ஹன் said...

காரில் சென்று அலுத்துவிட்டது குழந்தைகளுக்கு.
திரும்பி வரும்போது அவ்வளவு சுகமில்ல்லை:) கீதா உங்கள் அன்புக்கு நன்றிம. துர்க்கையைப் பாஅர்த்ததுதன் அதிர்ஷ்டம்.!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஓ!மாதங்கி.நேரம் வரும். நீங்களும் போவீர்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுந்தர்.கும்பகோணத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அம்பாள் இருக்கிறாள். அருமையான அற்புதமான அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். பட்டீஸ்வரம் பட்டியலில் இல்லை.
மருமகள் அட்வைஸ் பலித்தது.
உடனே கிளம்பிவிட்டோம். எல்லாப் பயணமும் இவ்வளவு வெற்றிகரமாக அமைவதும் சிரமம்தான்.நீங்களும் செல்வீர்கள். அவள் அழைக்கட்டும்.

கோமதி அரசு said...

கும்பகோணம் வந்தீர்களா? தெரிந்து இருந்தால் வந்து பார்த்து இருப்பேனே!

மாயவரம் வந்து இருக்கலாமே 1 மணி நேர பயணம் தான்.

ராமலக்ஷ்மி said...

படங்கள் யாவும் அருமை. காத்திருக்கிறோம். தொடருங்கள்.

Kavinaya said...

பட்டீச்சுரக்காரி என்னை இழுத்து வந்து விட்டாள்! தரிசனத்திற்கு நன்றி அம்மா :)

பால கணேஷ் said...

படங்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு. குறிப்பா... நந்தி பகவான் அருமை.

Unknown said...

யாத்திரை போய்ட்டு வந்த அனுபவத்தை படங்களோட படிக்கறப்ப நல்லா இருக்குது. படங்களையும் ரொம்பவே ரசிச்சேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,வந்ததே ஒன்றரை நாளுக்கு.
மாயவரம் ஸ்டேஷன் தாண்டும்போது உங்களையே நினைத்துக் கொண்டேன்.
குழந்தைகளோடு சரியாகிவிட்டது.

சாரிம்மா.

Vetirmagal said...

Super photographs, and darshan for us.

Thanks madam.

மாதேவி said...

கும்பகோணம் பட்டீச்சுரம் முன்னர் வந்தபொழுதுகளில் பார்க்கக் கிடைக்கவில்லை.
உங்கள் பயணத்தில் தர்சனம் கிடைத்தது.
நன்றி.