Blog Archive

Tuesday, April 24, 2012

நன்மைகள் அள்ளித்தர ஒரு அட்சய திருதியை நாள்

 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பெரியவர்கள் எல்லோரும் செய்த   மாதிரி
பூஜைகள்  எல்லாம் செய்ய
எங்கள் வீட்டில் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது.
ஆனால்
இராமாயணம்  மஹாபாரதம் படிக்கலாம்.

இனிய விருந்து செய்து    உறவினர்களுடன் கூடி உண்ணலாம்.

குபேரனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும்   நாட்டின் சுபிக்ஷத்துக்காக

மலர்தூவி வழிபடலாம்.
துளசியைத் தீர்த்தத்தில் கலந்து    படங்கள் விக்கிரகங்கள் அனைத்துக்கும்

நீர் தெளிக்கலாம்.
அனைவருக்கும் மனமார்ந்த   வாழ்த்துகள். அனைத்தும் பெற்று
நல்வாழ்வு   வாழ வேண்டும்.
Posted by Picasa

14 comments:

ராமலக்ஷ்மி said...

நன்றி வல்லிம்மா:)!

கோமதி அரசு said...

குபேரனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் நாட்டின் சுபிக்ஷத்துக்காக

மலர்தூவி வழிபடலாம்.//

நாட்டின் வளமே நம் வளம் இல்லையா!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!.

நன்றி வல்லி அக்கா.

இராஜராஜேஸ்வரி said...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வாழ்க வளமுடன்!.

ஹுஸைனம்மா said...

அனைவருக்கு இனிய நாள் வாழ்த்துகள் வல்லிமா.

ADHI VENKAT said...

எல்லாம் நன்மையிலேயே முடியட்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்.

மாதேவி said...

மகிழ்ச்சி.

உங்களுக்கும் வாழ்த்துகள்.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

இனிய வாழ்த்துகக்ள் வல்லியக்கா
http://samaiyalattakaasam.blogspot.com/

http://www.chennaiplazaik.com/2012/04/hand-only.html


ஜலீலா

வை.கோபாலகிருஷ்ணன் said...

அட்சய திருதியை நாள் நம் எல்லோருக்கும் நன்மைகளை அள்ளித்தரட்டும்.

அன்பான வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி அன்பு ஆசிகள்.

அன்பு கோமதிம்மா, சீக்கிரம் பதில் போடாதற்கு மன்னிக்கணும்பா.
பேத்தி உடல் நலம் சரியில்லாமல் இருந்து இப்போ தேறிவிட்டாள். அதான் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிப்பா.

அன்பு ஆதி ,அனைத்து நலங்களும் பெற்று நலமோடு இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,அனைத்து வளங்களும் பெற்று சந்தோஷமாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜலீலா,வருகைக்கு மிகவும் நன்றிப்பா. உங்கள் வாழ்வும் செழிக்க எங்கள் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபலகிருஷ்ணன் சார். வாழ்த்துகளுக்கு நன்றி நம் எல்லோர் வாழ்வும் இறைவன் ஆசியில் நன்றாக இருக்கணும்.