Blog Archive

Wednesday, April 18, 2012

தமிழ்மணம் பக்கம் போக முடியவில்லையே

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

தமிழ்மணம்  க்ளிக் செய்தால் எரர்  ஃபர்பிட்டன் என்று வருகிறது.
எனக்கு மட்டுமா. எல்லோருக்குமா.
எல்லாருக்கும்னால் நிறைய சந்தோஷப்படுவேன்:)

12 comments:

நிரஞ்சனா said...

சந்தோஷப்படுங்கம்மா... எல்லாருக்கும் அப்புடித்தான் வருது. என்ன பிரச்னைன்னுதான் தெரியல...

ராமலக்ஷ்மி said...

எல்லோருக்கும்தான்:)!

நானும் நேற்று பதிவை போட்டுவிட்டு சேர்க்க முயன்றபோதுதான் அறிய வந்தேன். விரைவில் சரி செய்வார்கள் என நம்புவோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நிரஞ்சனா.என் கணினிக்குத்தான் தலைவலி என்று நினைத்துவிட்டேன்.
வேறு கவலை இல்லை. நீங்கள் உடன் பின்னூட்டம் இட்டதில் மகிழ்ச்சி. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ராமலக்ஷ்மி.
சொக்கா !! காப்பாத்திட்டே:)
நன்றிமா. சரியாகிவிடும்.நன்றிமா.

ஸ்ரீராம். said...

தமிழ்மணத்துக்கும் எங்களுக்கும் எப்பவுமே பிணக்குதான்! எப்பாவாவதுதான் கருவிப் பட்டை கிடைக்கும். இப்போ இன்னும் சுத்தம்!

ப.கந்தசாமி said...

இன்று காலையில்தான் கவனித்தேன். தமிழ்மணத்திற்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே? ஏதாச்சும் ஆச்சுன்னா உசிரை விட்டு விடுவேன்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் எனக்கும் இன்னும் நிறையப் பேருக்கு இதே கதைதான்.
சரியாகிவிடும்னு நினைக்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அச்சோ கந்தசாமி சார் . என்னது இது. வந்துடும் சார்.ஏதோ தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும்.கவலைப் படாதீங்க.

நிரஞ்சனா said...

என் எழுத்தைப் படித்து விட்டு வாழ்த்தியிருந்தீங்க. I Feel Happy with your Blessings and My Heartful Thanks to Youmma!

ADHI VENKAT said...

பிரச்சனை தான் அம்மா. விரைவில் சரியாகிவிடும் என்று நம்புவோம்.

கோமதி அரசு said...

தமிழ்மணம் சரியாகி விட்டது வல்லி அக்கா.
மாலை ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்.
உறவோடு உறவாடி பாகம்- 2.

வல்லிசிம்ஹன் said...

நன்றி நிரஞ்சனா.

நானும் பார்த்தேன் கோமதி. உங்கள் பதிவைப் படிக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.