Blog Archive

Monday, March 07, 2011

மூடிக் கிடக்கும் கதவு, திறக்கும் மார்ச் புகைப்படங்கள்

வெளிஉலகத்தை மூடாத கதவு
கதவு திறக்கிறது, மின்விசிறியின் காற்றும் வரும்:0)
அறைகளைப் பிரிக்கும் கதவு
மின்சாரத்தின் மீட்டரைக் காக்க்கும் கதவு
வெளியே  இருக்கும் கதவுகளைக் காட்டும். உள்ளே யாரும் வரும் முன்னே ஓசையிடும் இரும்புக் கதவு.
மழலையைரின்  மாடிப்படிபயணத்தை தடுக்கும்   குழந்தைக் கதவு
அருமையான  உபகரணங்களைத் தன்னுள்ளே  அடுக்கி வைத்திருக்கும்  இன்னுமொரு அலமாரியின் கதவு.
உள்ளே விழும் அழுக்கைச் சுத்தமாக்கித் தானும் பளிச்சென்றிருக்கும்  துணிதுவைக்கும் எந்திரத்தின் கதவு.
இன்னும் வரும்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

12 comments:

நானானி said...

படங்கள் பார்க்க முடியாவிட்டாலும்...தலைப்புகளே அழகாக சொல்லுகின்றன. கதவுகள்...கதவுகள்!!!

ராமலக்ஷ்மி said...

இன்னும் வரட்டும்:)! எல்லாமே அருமை வல்லிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

இன்னும் கதவுகள் வரட்டும் :-))

துளசி கோபால் said...

என் ஓட்டு முதல் படத்துக்கு! கலர்ஃபுல்!!!!!

வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

மனக்கதவு மூடாதவரை பிரச்சனை இல்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, படங்களைப் பார்க்க முடியவில்லையாப்பா. சாரிமா. என் பதிவு எனக்கே புரியவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராலா,
வல்லிம்மா படங்களுக்கு ஊட்டம் கொடுப்பது உங்கள் பின்னூட்டங்கள்:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், வீட்டுக்கள் இருக்கும் கதவுகள் இவை இன்னும் பரந்த உலகில் இருக்கும் கத
வுகள் எத்தனை!!
அதனாலத் தான் தொடரும் போட்டேன்.:)

மாதேவி said...

"கதவுகள்" கதைகள் பல பேசுகின்றன.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எத்தனை விதமான கதவுகள் ..ஒவ்வொன்றும் ஒன்றை அடக்கி வச்சிருக்கு..ஒன்றை சென்றடைய உதவுது ஆகா.. :) தொடருங்கள்..

ஸாதிகா said...

ஆஹாஹா..கதவுகளை நாங்களும்தான் தினமும் தொட்டு திறந்து மூடி பார்த்துக்கொண்ண்டும் இருக்கின்றோம்.என்னே ஒரு ரசனையுடன் அழகாய் படம் எடுத்து தந்துள்ளீர்கள்.வாழ்த்துகள் வல்லிமேடம்.

ஹுஸைனம்மா said...

கதவில்கூட இவ்வளவு வெரைட்டியா? சிறப்பா இருக்கு. தொடரட்டும்.

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள்...