Blog Archive

Saturday, October 02, 2010

புத்தம்புதுத் தென்றல்

நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

எங்கள் இரண்டாவது பையனுக்கு
இரண்டாவதாக  ஒரு மழலை  பிறந்திருக்கிறது.
அக்கா  ஆசைப்பட்டபடி ஒரு குட்டித்தம்பி நேற்று இரவு அக்டோபர் 1 ஆம்தேதி 9.50 சுவிட்சர்லாந்த் நேரப்படி
பூமிக்கு வந்துவிட்டான்.
தாயும் சேயும் நலம். பதிவுலக நல்லோர் வாழ்த்தி ஆசிகள் வழங்கும்படி பிரார்த்திக் கொள்கிறேன்.
பணிவன்புடன் ரேவதிபாட்டி, தாத்தா நரசிம்ஹன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

36 comments:

எல் கே said...

காலையில் மகிழ்ச்சியான செய்தி. குழந்தைக்கு எனது வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

புத்தம் புது தென்றலுக்கும் தென்றலின் வரவால் சிலிர்த்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் வல்லிம்மா:)!

துளசி கோபால் said...

சூப்பர் சேதி!!!
சூப்பர் சேதி!!!!

(நான் ரெண்டு முறை சொன்னால்.... ரெண்டு முறை சொன்னமாதிரி)


தாய் தகப்பனுக்கும், தாத்தாக்கள் & பாட்டிகளுக்கும் இனிய வாழ்த்து(க்)களும், புத்தம் புது மலருக்கு மனம் நிறைந்த ஆசிகளும்!

நேத்து நாள் ரொம்ப நல்லநாள். புரட்டாசி மாசம் வேற!!!!

நானானி said...

ஆஹா...! உலக முதியோர் தினத்தில் ஒரு புத்தம் புது மொட்டு மலர்ந்திருக்கிறது. நல்வாழ்த்துக்கள்!!வல்லி!!
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்!!!
புத்தம் புது பேரனுக்கு என் மனமார்ந்த ஆசிகள்!!!!!

நான் ஒரு முறை சொன்னால் ஒரே.....முறை சொன்னால், சொன்னதுத்தான்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு எல்.கெ. பேரனுக்கு உங்கள் வாழ்த்துகளை அனுப்புகிறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
யாவரும் நலமோட இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் வல்லிம்மா..

Geetha Sambasivam said...

மனம் கனிந்த வாழ்த்துகள் ரேவதி. குழந்தையும், தாயும் பூரண ஆரோக்கியத்தோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உங்க மகனுக்கும், தாத்தாக்கள், பாட்டிகளுக்கும் எங்கள் வாழ்த்துகள். நான் ஒரு முறை சொன்னால் லக்ஷம் முறை சொன்னாப்பலேயாக்கும்! :))))))

கோபிநாத் said...

என்னோட வாழ்த்துக்களும் ;)

நானானி said...

வல்லி,
என்ன இங்கே உக்காந்திருக்கிறீர்கள்?
மருமகளுக்கு பத்திய சாப்பாடு போட ஸ்விஸ் கிளம்பலையா?
ஸ்விஸ்..ஸ்விஸ்..க்விக்..க்விக்!!

கோமதி அரசு said...

புத்தம் புது தென்றலுக்கு,வாழ்த்துக்கள்!

தென்றலின் சகோதரிக்கும்,அப்பா,அம்மா,தாத்தா,
பாட்டி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் அம்மா!

வல்லிசிம்ஹன் said...

நன்றி, அன்பு அமைதிச்சாரல்.உங்கள் ஆசிகள் அனைத்தையும் மழலைக்கு அனுப்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி நானானி.

உங்கள் பத்திய விருந்து மகாருசி. செய்து போடத்தான் வழியில்லை. மருமகளீன் அம்மா நன்றாகக் கவனித்துக் கொள்வார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா நன்றிம்மா. பகவான் கிருபையில் குழந்தை நல்ல படியாகப் பிறந்திருக்கிறது. அவரே எப்பவும் துணையாக இருக்கணும்.
எல்லோருக்கும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோபிநாத். வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

Unknown said...

புது வரவான குழந்தைக்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா:))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் .. வாழ்கவளமுடன்

ஹுஸைனம்மா said...

பாட்டிக்கு அனுபவங்கள் எழுத இன்னுமொரு பேரன்!! வாழ்த்துகள்!!

Vijiskitchencreations said...

contrats.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா. நன்றி . உண்மைதான்.இவன் வளரும்போது கதைகளும் வளரும்.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோமதி. சின்னப் பாட்டியுடையா ஆசிகள் கட்டாயம் பேரனைப் போய்ச்சேரும். மனம் நிறைந்த நன்றிகள்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கயல் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

மாதேவி said...

புது தென்றலுக்கு வாழ்த்துகள்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

வாழ்க வளமுடன்.. நலமுடன்.. எங்கள் அனைவரின் ஆசியுடன்..:))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் குடும்பத்தின் புது வரவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க மாதேவி.என்ன அழகான பெயர். நவராத்திரிக்கு ஏற்ற பெயர். குழந்தைக்கு உங்கள் ஆசிகளை அனுப்புகிறேன்.

ஜோதிஜி said...

குழந்தைக்கு எனது வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க தேனம்மா.
உங்கள் ஆசிகளைக் குழந்தை சிரஞ்சீவி வைகுந்த்துக்கு அனுப்புகிறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,மனம் நிறைந்த நன்றிகள்.
குழந்தையின் புண்ணிய ஸ்நானம் ஆனதும் பெயர் விவரங்களும் சொல்கிறேன்.பெரியவர்களின் ஆசிகள் குழந்தைக்கு வந்து சேரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணூம் கொத்ஸ்.
சித்தப்பாவின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் நேற்றே அனுப்பிவிட்டேன்.:)
@
வாங்க சார் கோபிநாத்.
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி.
குழந்தைக்கு உங்கள் ஆசிகள் நன்மை பயக்கும். ரொம்ப நன்றிமா.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்...