Blog Archive

Monday, April 13, 2009

சித்திரைத் தமிழ் நாள் புத்தாண்டு வாழ்த்துகள்

தாயே உலக மாதா நீயும்
பாண்டுரங்கனும் ருக்மணியும்


ஸ்ரீகற்பகம் உடனுறை கபாலியும்



தீவினைகளை முறியடித்த ஸ்ரீராமனும் சீதாதேவியும்




எப்போதும் வணங்கும் துர்க்காமாதாவும்
எல்லோருக்கும் நன்மைகள் புரிந்து,இன்ப மழையில் எம்மை நீராட்டி,
இது போல் இன்னும் இனிய புத்தாண்டுகள் மேலும் மேலும் சிறப்பாக நம்மிடையே நிகழ,
உங்கள் எல்லோரையும் பிராத்திக்கிறோம்.
பதிவர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.














எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

18 comments:

ராமலக்ஷ்மி said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்:)!

pudugaithendral said...

அனைவருக்கும் மனமார்ந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.
அழகான பதிவு வல்லிம்மா

Geetha Sambasivam said...

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லி.

KarthigaVasudevan said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் வல்லிம்மா .

துளசி கோபால் said...

விழாக் காலத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள் வல்லி.

( playing safe)

:-))))

ஆயில்யன் said...

வல்லியம்மா ! & எனக்கு முன் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் எனக்கு பின் வந்து பின்னூட்டமிட இருக்கும் நண்பர்களுக்கும்

புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள் :)

நாகை சிவா said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
தென்றல்,
சிவா,
ஆயில்யன்,
.மிஸஸ். தேவ்

எல்லோருக்கும் நன்றி.
நமக்குப் புத்தாண்டுதாம்மா. நல்லாக் கொண்ட்டாடி இறையருள் பெறலாம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கீதா வாழ்த்துகளுக்கு நன்றி. நாளைக்கும் புத்தாண்டு உண்டு. சித்திரை முதல்நாள்:)))

வல்லிசிம்ஹன் said...

விழாக்கால,புத்தாண்டு,சித்திரை நல்வாழ்த்துகள் துளசி.
ஸேஃப்தானே:))

மெளலி (மதுரையம்பதி) said...

உங்களுக்கும், இங்கு வரும் மற்ற நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லியம்மா :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லீம்மா:)!

அட நான் சித்திரைப் புத்தாண்டைச் சொன்னேனாக்கும்! :)
முதல் படம் சூப்பர்! செவ்வரளியும் அவ்வாறே!

வல்லிசிம்ஹன் said...

அப்படியே.
மௌலி. எப்பவும் இறையன்போடு இருக்கும் உங்களுக்கும்
வரும் நாட்கள் வெகு இனிமையாக இருக்க ஸ்ரீவித்யாவை வேண்டுகிறேன்.
நல்வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அதானே பார்த்தேன்.
நமக்கெல்லாம் சித்திரைதான்.

அவள் வராமல் புத்தாண்டு வருமா.
நன்றி ரவி.
குடும்பத்திற்கு எங்களிருவரின் ஆசீர்வாதங்களைச் சொல்லுங்கள்

மங்கை said...

பாண்டுரங்கனும் ருக்மணியும்...ம்ம்ம்ம் காணக்கன்கோடி வேண்டும்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லிம்மா

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மாவின் பதிவுலக குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மங்கை, வாங்கப்பா. வாழ்த்துகளுக்கு நன்றி.


உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு வாழ்த்துகள். இன்னும் நிறைய வளம் கூட வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச சார். வரணும் வரணும்.

நல்லபடியா புத்தாண்டு ஆரம்பித்துக் குடும்பங்கள் அனைத்தும் தழைத்தோங்கி இன்பங்கள் பெருகணும். நன்றிம்மா.