Blog Archive

Wednesday, February 04, 2009

வாழ்த்துகள் தேவை மக்களே:)

ப்ரூக்ஃபீல்ட் ஜூ

வாழ்த்துகள் சொல்லும் ஜிப்சி


தை மாத வரவேற்பு.
அதாகப் பட்டது பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன், தம்பிகளே, தங்கச்சிகளே,பிள்ளைகளே,
வலை தொடங்கிய நாள் முதல் இன்று வரையும் இன்னும் எப்போதும் னம்மை மகிழ்விக்கும் துளசி டீச்சருக்கு ஃபெப்ரவரி ஐந்து, ஃபெப்ரவரி 5 பிறந்தநாள் காண்பது. எல்லோருக்கும் தெரிந்த நல்ல விஷயம்.
அவங்களை வாழ்த்துறவங்களும் வணங்கறவங்களும் எங்களையும் வாழ்த்திக்கணுமாய் தாழ்மையோடு கேட்டுக்கறோம்.
எங்களைன்னா என்னையும் என்னை 43 வருஷமா சகிச்சுக்கிட்டு இருக்கற எங்க தங்க சிங்கத்தையும் தான் சொல்கிறேன்.:)
வணக்கமுங்கோ.




50 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்!

:-)

Radhakrishnan said...

எனது இனிய மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துகள் ஐயா. துளசி ஆசிரியை அவர்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா.

Geetha Sambasivam said...

வல்லி, மீ த ஃபர்ஷ்டு??

வாழ்த்துகள் உங்களுக்கும், தங்க சிங்கத்துக்கும், சிங்கங்களை நானும் தேடிப் போய்ப் பார்த்துட்டு வந்தேன், வந்து பாருங்க!

துளசிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பதிவு இட்ட உங்களுக்கும், நன்றி.

அபி அப்பா said...

ஆசீர்வாதம் வேண்டும்!

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!

இப்படிக்கு
அபிஅப்பா
அபிஅம்மா
அபிராமி
நட்ராஜ்

திவாண்ணா said...

வாழிய வாழிய வாழிய வாழியவே!

நானானி said...

மீ...மீ..மீ...த ஃபர்ஸ்ட்!!!!!
ஆஹா!!!!என்ன ஒரு ஒற்றுமை!!!
துள்சிக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!

சகிப்புத்தன்னமையின் சிகரமான சிங்கத்துக்கும் அவரை அப்படி ஆக்கிய
சிங்கிக்கும் என் சிறப்பான திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!
உங்களுக்கு நாற்பத்து மூன்றாவதுன்னு சொல்லீட்டீங்க வல்லி!!!அப்ப துள்சிக்கு? ஷொல்லவேயில்லையே?

M.Rishan Shareef said...

அன்பு துளசி டீச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! :)

விடயத்தைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ! :)

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்..வாழ்த்துகள்..ஆசிர்வாதம் வாங்கிக்கிறோம்.

துளசி மேடத்ஹ்துக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் said...

ஒரு பிறந்த நாள் வாழ்த்து! ஒரு எக்ஸ்ட்ரா வாழ்த்து! பார்சேல் ரெடி வந்து எடுத்துக்குங்கம்மா!!

Kavinaya said...

வாழ்த்த வயதில்லை; வணங்கிக்கிறேன் அம்மா, துளசிம்மாவையும், திருமண நாள் கொண்டாடும் உங்களிருவரையும்.

கோபிநாத் said...

நானும் ஒரு பணிவான வணங்களை வச்சிக்கிறேன் ;))

வருஷம் எத்தனை??

துளசி கோபால் said...

தங்க சிங்கத்துக்கும் தங்க சிங்கிக்கும் திருமண நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்னையும் கண்டுக்கிட்டதுக்கு ஒரு நன்றி..

வாழிய நீவிர் பல்லாண்டு!!!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. எங்கள் எல்லோரின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு. ராதாகிருஷ்ணன். எங்க ஐயா கிட்டவும், துளசி ஆசிரியை கிட்டவும் சொல்லிடறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா கீதா. சிங்கத்தின் குகைக்கே போயிட்டீங்களா. கண்டிப்பா பார்க்கணும். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பாவுக்கு இல்லாத ஆசீர்வாதமா.
பிடியுங்கள் அக்ஷதையை.
அன்பு மனைவியோடும், அழகுச் செல்வங்களோடும் நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும் பெற்று இனிது வாழணும்!!!

வல்லிசிம்ஹன் said...

வருக வருக வாசுதேவன்.!!!
இனி எனக்கென்ன குறை. வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நானானி,

தைமாதம் 22ஆம் நாள் நாங்க. 23 ஆம் நாள் துளசி.:)
பெண்களோட வயசைச் சொல்லக் கூடாதுப்பா. கண்ணு பட்டுடும்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ரிஷான்.
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பாசமலர்.

எங்கள் மனப்பூர்வமான ஆசிகளை வலை வழியே எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆ..... அப்படிச் சொன்னா விட்டுடுவோமா.
ரெண்டு பார்சேல் வேணும்ப்பா.

அனுப்பிடுங்க.
ரொம்ப நன்றி கொத்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

கவிநயா வாங்கப்பா. துளசிகிட்டச் சொல்லிடறேன். அனைவர் சார்பிலயும் உங்களுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபி.

நாங்க பல்லைக் கடிச்சுக் கிட்டு 43 வருஷம் தாண்டிட்டோம்:)

பெண்கள் வயசு எல்லாம் கேட்கக் கூடாது:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வளர்க.
நீவிரும் கோபாலும் மகளும்ஜிகேயும் நலமே வாழ எங்கள் ஆசிகள்.

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.

கோபி.... வருசமா? 2009

pudugaithendral said...

வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்!

ராமலக்ஷ்மி said...

//வாழ்த்துகள் தேவை மக்களே:) //

உங்கள் ஆசிகள் என்றென்றும் தேவை எங்களுக்கே:)!

என் அன்பான திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

துளசி மேடத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நானானி said...

ஆனா...நான் சொல்லீட்டேனே!அப்ப நா பெண்ணில்லையா?

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல்.

துளசிகிட்டச் சொல்லிடறேன். வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி,எங்க எல்லோருடைய வாழ்த்துகளும் உங்க கிட்ட வந்துருக்குமே:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நாம எல்லாம் பெண்ணுக்கு மேற்பட்ட முதிர் இளம் மங்கைகள்பா நானானி. துளசி அந்த கோடுக்குக் கீழேதான் இருக்காங்க.அதான் சொன்னேன்.:)

Unknown said...

சிம்ஹமும் வல்லியும் இன்னும் பன்னூறாண்டு சிறப்பொடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்ன்னு சொன்ன ரொம்ப பார்மலா இருக்கும் ஆனாலும் வேற வழியில்லை அப்படித்தான் சொல்லியாகனும்.... இது டீச்சருக்கும் சேர்த்துதான்.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சிங்கத்திற்கும்.

துளசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

anujanya said...

கிருத்திகா சொன்னதை அப்படியே நானும் சொல்லிகொள்கிறேன்.

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு சொன்ன ரொம்ப பார்மலா இருக்கும் ஆனாலும் வேற வழியில்லை அப்படித்தான் சொல்லியாகனும்.... இது டீச்சருக்கும் சேர்த்துதான்."

உங்கள் ஆசீர்வாதம் பதிவர்கள் அனைவருக்கும் தேவை.

அனுஜன்யா

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுல்தான்.நல்வரவு.

இந்த வாழ்த்துகள் எங்களுக்குக் கண்டிப்பாத் தேவை.
நன்றி நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சிவா, டீச்சரம்மாவுக்கு அனுப்பிடறேன்.

எங்களுக்கான வாழ்த்துகளை இங்கே ஏற்றுக்கொள்ளுகிறேன்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கிருத்திகா.
வழக்கமா சொல்றதைத்தானே நாமளும் சொல்லணும். நன்றியும் அது மாதிரிதான்.

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள்!

சுந்தரா said...

மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் வல்லிம்மா.
உங்கள் ஆசிகள் என்றும் வேண்டும்.
டீச்சருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

Unknown said...

திருமண நாள் வாழ்த்துகள்!

நீங்கள் 50ம் நூறும் காண இறைவனை வேண்டியும், உங்களிடம் எங்கள் குடும்பத்தினரின் (ராஜாமணி, நண்டு, சுண்டு, நான்) நமஸ்காரமும்.

Vijay said...

வல்லிம்மா,

மனமார்ந்த வாழ்த்துக்கள்.(மனதுக்கு வயதில்லையே) இந்த முறை வரும்போது உங்களை நேரில் காண ஆவல்.


//துளசி கோபால் said...
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.

கோபி.... வருசமா? 2009//

அவ்வ்வ்வ்வ்வ்..............

கி.மு வா? :P

வல்லிசிம்ஹன் said...

வாங்க அனுஜன்யா. ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதவராஜ்.
சுந்தரா நலமாப்பா. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கெ.பி. வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி.
திரு.ராஜாமணி,நண்டு,சுண்டு மற்றும் உங்களுக்கும் எங்கள் பரிபூர்ண ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

விஜய் வாங்கப்பா. எப்போ வரதா இருக்கீங்க.
கட்டாயம் வீட்டுக்கு வாங்க.
கோபி வருசம் கேட்டா ,துளசி சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்:)

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா,

உங்களுக்கும், உங்கள் சிங்கம் அவர்களுக்கும், ரீச்சருக்கும் belated wishes & நமஸ்காரங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வண்க்கம் வல்லியம்மா. போன வருஷம் வீட்டுக்கே வந்து வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடத்தது. இந்த தடவை சிங்கையில் இருப்பதால் வான் வழியே வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.

நலமா.எங்கள் ஆசிகள் உங்கள் எல்லோருக்கும் எப்பவும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

வான் வழி வந்த வாழ்த்துகளைப் பிடிச்சு சிங்கத்துக்கிட்டயும் சொல்லிட்டேன்.
எப்ப திரும்புகிறீர்கள்.