Blog Archive

Tuesday, September 02, 2008

கணபதியின் பாதங்கள் சரணம்.

உச்சிப் பிள்ளையார் கோவில்

ஈச்சநாரி பிள்ளையார்.
ஆதிமூலமாய்,அனைவருக்கும் தலையான கணமாய்,
கூப்பிட்டதும் ஓடி வந்து அருள் புரிபவன்,
அழகான் குழந்தை
அம்பிகையின் மூத்த புதல்வன்
கணநாயகனைத் தொழுது பணிகிறேன்.
அனைவருக்கும் பிள்ளையார் அருள் எப்போதும் இருக்கட்டும்.




5 comments:

துளசி கோபால் said...

பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள் வல்லி.

Kavinaya said...

சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

துளசி,இங்க இனிமேதான் கொழுக்கட்டை.
மத்ததெல்லாம் ரெடி:)
எங்க லஸ்ஸார் ஜாம் ஜாம்னு கொண்டாடி முடிச்சிருப்பார். கண்ணிலியே நிக்கறார்.
வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

கவிநயா வாங்கப்பா. கொழுக்கட்டை எல்லாம் ரெடியா. அங்க வந்தா கிடைக்குமா:)
உங்களுக்கும் விநாயகரின் பரிபூர்ண ஆசிகள் தமிழோடு கிடைக்கட்டும்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் வல்லிம்மா! உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் கொண்டாட்டம்தான் இன்று:)! கொண்டாடி (படைத்து) முடித்ததும் கொழுக்கட்டையோ நமக்கு:)!