Blog Archive

Saturday, May 10, 2008

297,அன்னை,அம்மா,மாயி,ஆயா வாழ்த்துகள்

அகில உலக அன்னையரனைவருக்கும் வணக்கம்.
இந்தத் தமிழன்னைக்கும் வந்தனம்.உன்கண்களில் ஆனந்தம்பொங்காட்டும்
ஏசுவைஈன்று உலகத்துக்க்கு விட்டுக்கொடுத்த அம்மா.


நாளைய அம்மாவா?பிரதமமந்திரியா,விண்ணுலகமங்கையா.......



கனியாகாமல் அன்னையான பானுமதி





நம்ம் அன்னைதுர்கா.




பாண்டிச்சேரி அம்மா.
எல்லோரும் நமக்குக்காவலிருந்து வாழ்த்தட்டும்..
அன்னையர் தினா வாழ்த்துகள்.
மே 11.(மற்ற எல்லாதினங்களூம் க்கூடத்தான்)






24 comments:

துளசி கோபால் said...

அனைவருக்கும் அன்னையர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி, 2,3 முறை தொலைபேசியில் முயற்சி செய்தேன், ஊரில் இல்லையோனு இப்போத் தான் சந்தேகம் வந்தது.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி, 2,3 முறை தொலைபேசியில் முயற்சி செய்தேன், ஊரில் இல்லையோனு இப்போத் தான் சந்தேகம் வந்தது.

Anonymous said...

வல்லியம்மா, துளசி அம்மா எல்லாருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

சிவமுருகன் said...

அனையர்தின வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

துளசிக்கும் மற்ற எல்லா அன்னை உள்ளம் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா,
வியாழக்கிழமைதான் வீடு வந்தோம்.
அதனால் போன் கிடைத்திருக்காது.

வல்லிசிம்ஹன் said...

கீதாவுக்கும் அவரது சுற்றத்தாருக்கும் ,குழுமப் பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

வரணும் சின்ன அம்மணி, உங்களுக்கும் உங்களைச் சுற்றி வரும் தாய்மை உள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிவமுருகன்.
உங்கள் மனைவிக்கும் உங்கள் அன்னைக்கும் வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

என்ன சிவமுருகன் கல்யாணம் ஆயிருச்சா?

சொல்லவேஏஏஏஏஏஏ இல்லே!!!!!

வல்லிசிம்ஹன் said...

என்ன சிவமுருகன் பிரம்மாச்சாரியா. எனக்குத் தெரியாதே. சாரிம்மா.
துளசி,சிவமுருகன்
மன்னிச்சுக்கோங்க.

Anonymous said...

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்!
:)

பி.கு: அது என்ன விஷயம் பானுமதி பத்தி, புரியலையே? ஏதோ புரட்சி மாதிரி இருக்கு? தத்தெடுத்தாங்களா? அந்தக்கால ஏஞ்சலினா ஜோலியா?

வல்லிசிம்ஹன் said...

மதுரா,
சாமி !!அவங்க பிள்ளை பெத்தவங்க தான்.

அந்தப் படம் அன்னை சினிமாவிலேருந்து எடுத்தது.
அதிலத் தன் தங்கை மகனைத் தத்து எடுத்துத் தாய்மையை வெகு அழகாக வெளிப்படுத்துவார்.
அதற்காகப் படம் போட்டேன்.
ஏஞ்சலினா ஜோலிய யாரும் பீட் பண்ண மாதிரி தெரியலை:)

தி. ரா. ச.(T.R.C.) said...

யாதேவி சர்வ ரூபேன மாத்ருபேன ஸ்ம்ஸ்திதா
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை நமோ நமஹ:

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச சார் வரணும்.
நம்மைச் சுத்தி இருக்கிற எல்லா உயிரிலேயும் அம்மா இருக்கிறாள் என்றே நம்புவோம்.

கோபிநாத் said...

அனைத்து அன்னையர்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)))

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் அம்மாக்களா!

NewBee said...

(Belated)Happy mothers day! to all wonderful moms.:-)

Hope you all enjoyed your day and had a blast.Keep doing the same :)

(I was little confused, as i wished my mom on march 2nd.Becuase thats mothering sunday in UK.)

P.S.:Tamil font ain't working :(

வல்லிசிம்ஹன் said...

Gopinath, thanks Raja.
greetings to yr mom too.

வல்லிசிம்ஹன் said...

Abi Appaa,

ammaa ellaam nallaa irukkattum.
piLLaikaL

nallaa irunthaa ammaakkaLum nallaa iruppaangga.:)

வல்லிசிம்ஹன் said...

welcome NewBee. this font disappearance happens always. then you have to redo everything again.
I cannot access my gmail:(
don't know why,.


with the kids away from home it was a talephonic Mothers day.
It is ok I guess.
as fr as they are doing ok we are happy.
with Blessings.

நானானி said...

வல்லி!
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
அபி அப்பாவின் வாழ்த்துதான் சூப்பர்!!அதையே நானும் ரிப்பீட்டு!!

ராமலக்ஷ்மி said...

எல்லா அன்னையரையும் வாழ்த்தி, எல்லாரது அன்பான வாழ்த்தையும் பெற நானும் வந்துட்டேன்:))!