Blog Archive

Thursday, March 06, 2008

மார்ச் புகைப் படப் போட்டிக்காக

என் சோகக் கதை கேளுனு பாடலாமான்னு பார்த்துட்டு,

என்னையே டேக் இட் ஈசினு சொல்லிட்டு இந்தப் படம் மட்டும் அனுப்பறேன்.

மத்தபடங்களை ப்லாக்கர்ல ஏத்த முடியலை.

பிகாசா கோளாறா ? , என் கணினி கோளாறா. ? உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்:)

Posted by Picasa

8 comments:

பாச மலர் / Paasa Malar said...

மறுபடியும் முயற்சி பண்ணுங்க..

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர்.

என் பெயரை க்ளிக் செய்தால் பதிவு வரலைனு சொன்னதால் இன்னும் ஒரு பதிவு போட்டேன்.
போட்டிக்கு
வந்திருக்கும் படங்கள் அனைத்துமே பிரமாதமாக அமைந்திருக்கின்றன.

நாமும் அதில் ஒரு துளி பங்கு அளித்திருக்கிறோம்னு சந்தோஷமா இருக்கு.

ambi said...

//பிகாசா கோளாறா ? , என் கணினி கோளாறா. ? உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்:)//

எதிர்கட்சிகளின் சதி. நீங்க பஷ்ட்டு வந்துடுவீங்கனு பயம் போல. :p

தி. ரா. ச.(T.R.C.) said...

முயற்சி திருவினையாக்கும்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்பி:)
அதே தான்.
என்னதான் கோளாறு பிடிச்ச மேடையானாலும் ஆடறவங்க நேரா ஆடினா நல்லா இருக்கும்.

அதுபோல என்னதான் நான் நல்லதாப் பதிவு போட்டாலும் பிகாசா இந்தப் பாடு படுத்தறதே என்ன செய்ய:))

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச, க.கைநாட்டு முயற்சியெல்லாம் திரு வினையாக்கும்.
மத்தவங்களோட நல் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தலாம்.

சதங்கா (Sathanga) said...

அருமையான லொகேஷன். பிரதிபலிப்பும் நன்றாக‌ வந்திருக்கிறது :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சதங்கா.

நமக்கே பிரதிபலிப்பு மேல எத்தனை ஆசை இல்லையா.

எங்க போனாலும் நம் ரிஃப்லெக்ஷன் தெரிந்தால் உடனே பார்ப்போம். உடனே வேறு ஏதாவது பிம்பங்களையும் தேடுவோம்.
இது ஒரு விதமான தேடல் என்றே தோன்றுகிறது.
நன்றிம்மா.