Blog Archive

Sunday, November 19, 2006

தமிழ் பேசலாம்

நல்ல வேளை. தமிழ் எழுத வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்ப்புக்கு வாழ்த்துக்கள்.

4 comments:

துளசி கோபால் said...

வெல்கம் வெல்கம் வெல்கம்

Anonymous said...

வணக்கம்!
இப்படி சொல்வது கூட
இனிமையாகத்தான் இருக்கிறது!
வாயைத் திறந்தால்
ஆங்கிலம்
கணினியைத் திறந்தால்
ஆங்கிலம்!
அப்பபா....
எங்கே என் இனிய தமிழ்
தேடித்திரிகிறேன்...
எங்கு கண்டாலும் விடுவதில்லை
இங்கே கண்டு இதோ
எழுத துவங்கிவிட்டேன்!
வாய்ப்பு இருக்கும்போதெல்லாம்
எழுதுகிறேன்..
தொடர்ந்து எழுத வாய்ப்பை
தொடர்ந்து தாருங்கள்!
நன்றி வணக்கம்!

வல்லிசிம்ஹன் said...

துளசி,இதை இதை இதை!! எதிர்பார்த்துதான் நான் எழுத
ஆரம்பித்தேன்.
அப்ப்ருவல் என்பது பெரிய விஷயம் இல்லையா.
நன்றி துளசி.

வல்லிசிம்ஹன் said...

நல் வரவு ப்ரேம்.
உங்க பதிவு இதுவரை பார்க்கவில்லை.
இனி பார்க்கிறேன்.
கவிதையாகவே எழுதி விட்டீர்களே.

தமிழ்மணத்தில் வாசம் வீச வந்த புதிய பூவுக்கு வாழ்த்துக்கள்.