Blog Archive

Sunday, May 14, 2006

நாச்சியார்: ETHIR SEVAI

நாச்சியார்: ETHIR SEVAI
லின்க்- நாச்சியார் என்று இருப்பது எவ்வளவு பொருத்தம். ஸ்ரிவில்லிபுத்தூர் ஆண்டாள் தன்னை , மாலை சூடிய கோலத்தில் ஸ்ரி வடபத்ரசாயீ பார்க்க வேண்டும் என்று நினைத்து கிணற்றில் தன் உருவத்தை பார்த்து கொள்ளுவாளாம்.
இப்போது அவளது பக்தி மாலையோடு,மணமிக்க மாலையும், திருப்பதி,ஸ்ரிரங்கம் எல்லா திவ்ய தேச பெருமாள்களின் தோள்களை அலஙகரிக்கின்றன.
அதில் ஒரு நாள் மதுரை கள்ளழகரின் எதிர்சேவை அன்று அவர் உவந்து ஏற்கும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையைச் சூட்டிக்கொண்டு கம்பீரமாக வரும் அழகு இதொ.

4 comments:

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள் மனு, இன்றைய தமிழ்மணத்தில் உங்கள் ப்ளாக் பற்றி வந்திருக்கிறது. மிகவும் சந்தோஷம்.

துளசி கோபால் said...

அது என்ன லின்க்? புரியலையே(-:

வல்லிசிம்ஹன் said...

ஹை துளசி,காலை வணக்கம்.க்ரியேட் லின்க் வந்த போது, நாச்சியார்.காம் கொடுத்தென்
அது பப்லிஷ் ஆன போது லின்க் நாச்சியார் வந்தது. அப்புரம் தான் நான் முழிச்சுகிட்டேன்.ஆஹா,நாச்சியாருக்கும் நமக்கும் லிந்க் இருந்தால் தானெ சாமி கிட்டே போக முடியும்னு.! அதுதான் அப்படியே போட்டு விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

geetha unga site poi comments potten.

vanthathaa? email ID ennudaya

gmailuuku anuppavum. goodday.uduppi poSt nanraaga vanthu irukku,.